கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  23064
புள்ளி:  18991

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2024 10:01 am

செவ்வந்திப் போதினிலே செந்தா மரைமலரா
செவ்விதழ் தோட்டமோ பூக்கா பொழுதில்லை
செவ்விளநீர் போலும் குளிர்சிந்தும் உன்பார்வை
கவ்விச்செல் கின்றதென்நெஞ் சை

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2024 10:01 am

செவ்வந்திப் போதினிலே செந்தா மரைமலரா
செவ்விதழ் தோட்டமோ பூக்கா பொழுதில்லை
செவ்விளநீர் போலும் குளிர்சிந்தும் உன்பார்வை
கவ்விச்செல் கின்றதென்நெஞ் சை

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2024 8:25 pm

செஞ்சிவப்பு செவ்விதழ்கள் செவ்வானம் தீட்டியதோ
கொஞ்சும் கருங்கூந்தல் கார்மேகம் நல்கியதோ
அஞ்சன நீள்விழியில் ஆகாய நீலமோ
நெஞ்சத்தின் ஓவிய மே

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2024 8:25 pm

செஞ்சிவப்பு செவ்விதழ்கள் செவ்வானம் தீட்டியதோ
கொஞ்சும் கருங்கூந்தல் கார்மேகம் நல்கியதோ
அஞ்சன நீள்விழியில் ஆகாய நீலமோ
நெஞ்சத்தின் ஓவிய மே

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2024 7:31 am

ஓங்கி உயர்ந்த பனை மரம்
ஒருத்தருக்கும் நிழல் தராது
விரிந்து பரந்த ஆல மரம்
எத்தனை பேர் வெய்யில் மழையைக் காக்கும்
உயரப் பனைமரம்
நொங்கு எனும் இனிய பனம் பழம் தரும்
ஆல விருட்சமே
நிழல் மட்டுமே உன் குடை கொடையோ
ஒருவேளை
ஞானப் பழம் தருவாயோ ?

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2024 7:31 am

ஓங்கி உயர்ந்த பனை மரம்
ஒருத்தருக்கும் நிழல் தராது
விரிந்து பரந்த ஆல மரம்
எத்தனை பேர் வெய்யில் மழையைக் காக்கும்
உயரப் பனைமரம்
நொங்கு எனும் இனிய பனம் பழம் தரும்
ஆல விருட்சமே
நிழல் மட்டுமே உன் குடை கொடையோ
ஒருவேளை
ஞானப் பழம் தருவாயோ ?

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2024 12:08 pm

தேர்தலுக்காக அரசியல்வாதி
வீதியில் மேடையில்
திறந்த கார் ஓட்டையில் நிற்கிறான்
வழக்கிற்காக
நீதிமன்ற கூண்டில் நிற்கிறான்
எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
என்கிறார்கள் மக்கள் !

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2024 12:08 pm

தேர்தலுக்காக அரசியல்வாதி
வீதியில் மேடையில்
திறந்த கார் ஓட்டையில் நிற்கிறான்
வழக்கிற்காக
நீதிமன்ற கூண்டில் நிற்கிறான்
எங்கள் ஒட்டு நோட்டாவிற்கே
என்கிறார்கள் மக்கள் !

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2024 8:33 am

சிப்பிக்குள் நல்வெண்முத் துக்கள் சிரித்திடும்
செப்புச் சிலையில்என் தேவி சிரித்திடுவாள்
செப்பலோசை வெண்பாவில் செந்தமிழ்ப் பாசிரிக்கும்
ஒப்பிலா உன்னால் ஒயில்

யாப்புக் குறிப்புகள் :--

செப்பலோசை ----வெண்பாவிற்குரிய ஓசை

நல்வெண்முத்துக்கள் --- நல்வெண்முத் துக்கள் ---வகையுளி
சி து ---இணைமோனை 3 ஆம் சீர் மோனை கருதி

மேலும்

சி து ----இன மோனை என்று படிக்கவும் 29-Apr-2024 8:34 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2024 9:35 am

எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும்
எழுதா விடினுன்னை என்மனம் வாடும்
எழுதும் கவிஞனின் இன்பமே நானும்
எழுதுவேன் ஆயிரம் இங்கு

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் : எழு எழு எழு எழு

மோனை 1 3 ஆம் சீரில் எ இ எ எ எ இ எ இ

எழுதாவிடின் ---எழுதா விடின் ----வகையுளி

மேலும்

அழகிய இனிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பானுஜெகதீஷ் 19-Apr-2024 8:27 pm
வெண்பாவின் இலக்கிய இலக்கணம் அழகு 19-Apr-2024 6:30 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2024 10:06 am

நானா எழுதுகிறேன் நின்னை நிலவெழிலே
பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை
மானே மயிலினி மௌனமென் புன்னகையே
தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது
நானா எழுதுகிறேன் நற்றமிழ் பூங்கவிதை
பேனாவில் பாயும் புனல்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எதுகை நானா பேனா மானே தேனா நானா பேனா

மோனா 1 3 ஆம் சீரில் ந நீ பே பெ ம மெ தே செ நா ந பெ பு

மேலும்

இது மேற்கேதுவாய் மோனை எண்வகை மோனையில் இதுவொன்று 1 3 ல் மோனை --பொழிப்பு மோனை அமைய எழுதுவது அளவடிச் செய்யுளில் பழைய நூல்களின் பழக்கம் ஆதலால் 1 3 ஐ காட்டியிருக்கிறேன் பேனாவே போற்றுது பெண்ணேநின் பேரழகை --- என்றமைத்தால் 2 லும் மோனை இப்பொழுது முற்று மோனை ஆனால் பொருள் அவ்வளவு நன்றாக இல்லை இக்கவிதையில் வேறு மோனைகளும் அமைந்துள்ளன : தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது ----அனைத்து சீரிலும் மோனை இது முற்று மோனை சொ செ சொ வர்க்கம் தே ---இனம் மென்பொருளில் போடுங்கள் அடையாளம் காட்டும் 11-Apr-2024 4:10 pm
பே னா எழுதுது பெ ண்ணேநின் பே ரழகை - 1, 3, 4 சீர்களில் மோனை - என்ன பெயர் சொல்வது? 2 ல் மோனை இல்லை! 11-Apr-2024 2:25 pm
கவின் சாரலன் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2024 11:12 am

வாக்குச் சேகரிக்கச் சென்று வந்த தந்தையிடம் அவரது மகன்:

அப்பா, இன்னிக்கு அதிகாலை அஞ்சு மணிக்கே வாக்குச்

சேகரிக்கப் போனயே . இப்ப மணி பத்து ஆகுது.தொகுதில எந்த

எந்தப் பகுதிக்குப் போன?


நம்ம தொகுதில கிராமங்கள் அதிகம். ஏமாந்தான்பட்டிக்கு வாக்குச்

சேகரிக்கப் போனேன். காலைலே பெண்கள் வாசல் பெருக்கிக்

கோலம் போட வர்வறவங்களப் பார்த்து வாக்குக் கேட்பதே எனது

திட்டம். ஆனால் என்னப் பார்த்ததும் அந்த ஊரில் உள்ள பெண்கள்,

"ஐயா, நீங்க செயிச்சா எங்க கிராமத்துக்கு என்னென்ன

செய்வீங்க?"னு கேட்டாங்க."உங்கள் தேவைகள் அனைத்தையும்

நிறிவேற்றுவேன்"னு உறுதி அளித்தேன்.


"சில தொகுதிகள்ல

மேலும்

தங்கள் படைப்பு அனைத்திற்கும் ஐந்து நட்சத்திரம் அளிப்பதைத் தொடர்கிறேன். 11-Apr-2024 9:04 pm
மிக்க நன்றி கவிஞரே. வேட்பாளர்கள் என்னென்னவோ சித்துவேலைகளை எல்லாம் செய்கிறார்கள். தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ தெரியவில்லை. என் செல்பேசி ஆமை வேகத்தில் செயல்படுகிறது. ஏதாவது ஒரு செயலி தடங்கல் வேலையைச் செய்கிறது என்று நினக்கிறேன். 11-Apr-2024 9:01 pm
அருமையான தேர்தல் நேரத்தில் சிந்திக்கத் தூண்டும் கதை பாராட்டுக்கள் பகிர்கிறேன் நட்சத்திரம் ஐந்து அளிக்கிறேன் 09-Apr-2024 9:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (405)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
user photo

இரமி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (406)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (415)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே