கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  32703
புள்ளி:  19851

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2025 11:01 am

அடர்ந்த கருங்கூந்தல் அவ்வான் முகிலோ
சுடர்மிகு கண்கள் சுழலும் கயலோ
கடைவிழி காதலின் ஏவு கணையோ
நடைதளர்ந்த தேன்நாண மோ

மேலும்

ஏவுகணை ---நவீன போராயுதம் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல் பெற்றவை புதுமையை அடையாளம் கண்டு கருத்துரைத்ததில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் தாவணி போட்டு வந்த ஏவுகணையோ தாக்கினால் என்ன ஆகுமோ ! ---கருத்திற்கு போனஸ் கவிதை 15-Dec-2025 9:38 pm
முகில், கயல், பார்வை ஏவுகணை புதுமை எச்சரிக்கை, இனிக்கும் நான்- சுவைபடக் கூறி ஏவுகணை படத்தில் - சுவைஞர்களுக்கும் எச்சரிக்கை 15-Dec-2025 7:38 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2025 11:01 am

அடர்ந்த கருங்கூந்தல் அவ்வான் முகிலோ
சுடர்மிகு கண்கள் சுழலும் கயலோ
கடைவிழி காதலின் ஏவு கணையோ
நடைதளர்ந்த தேன்நாண மோ

மேலும்

ஏவுகணை ---நவீன போராயுதம் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல் பெற்றவை புதுமையை அடையாளம் கண்டு கருத்துரைத்ததில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் தாவணி போட்டு வந்த ஏவுகணையோ தாக்கினால் என்ன ஆகுமோ ! ---கருத்திற்கு போனஸ் கவிதை 15-Dec-2025 9:38 pm
முகில், கயல், பார்வை ஏவுகணை புதுமை எச்சரிக்கை, இனிக்கும் நான்- சுவைபடக் கூறி ஏவுகணை படத்தில் - சுவைஞர்களுக்கும் எச்சரிக்கை 15-Dec-2025 7:38 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2025 8:47 am

தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்துப்பா பாடிட
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்

----இன்னிசை

தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்திட -- பண்ரசிக்க
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்

----நேரிசை

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2025 8:47 am

தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்துப்பா பாடிட
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்

----இன்னிசை

தண்டிலா டும்ஒண்செந் தாமரைப் பூவினில்
வண்டினம் நெஞ்சுவந்து வாழ்த்திட -- பண்ரசிக்க
கண்ணில் கயலாட காணவந்த கண்ணெழிலைக்
கண்டிடநா னும்வந்தேன் காண்

----நேரிசை

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2025 6:57 pm

மானோ டுறவுகொண்ட நீலவிழித் தேவதைஎன்
பேனா முனைஉந்தன் புன்னகை யின்அடிமை
தேனிதழ் சிந்தும் தமிழை ரசித்திடுவேன்
மானேநீ ஓர்வான் நிலவு

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2025 6:57 pm

மானோ டுறவுகொண்ட நீலவிழித் தேவதைஎன்
பேனா முனைஉந்தன் புன்னகை யின்அடிமை
தேனிதழ் சிந்தும் தமிழை ரசித்திடுவேன்
மானேநீ ஓர்வான் நிலவு

மேலும்

வாய் மூடத் தெரியாத
கார்காலத்துதவளை .மனைவி.இளையகவி

மேலும்

வேடிக்கையாக சொன்னேன் தவறு ஒன்றும் இல்லை 13-Dec-2025 5:38 pm
அறுத்து என்று பதிவாகியுள்ளது தவறுக்கு மன்னிக்கவும் கருத்தை தெரிவிக்கவும் 13-Dec-2025 2:55 pm
நண்பரே தவறாக உள்ளதாக அறுத்து தெரிவிக்கவும் 13-Dec-2025 2:54 pm
ஹா ஹா மயில் மான் எல்லாம் போயிடுச்சா ? 13-Dec-2025 11:17 am

கற்றலின் தரத்தை
கண்டறியும்
கடை ஆயுதம்.


தேர்வு.





இளையகவி

மேலும்

ஆம் கடை விழி விழியின் கடைசி 13-Dec-2025 5:34 pm
முதல், இடை,கடை கடை என்பதின் பொருள் கடைசி என்பது தானே உண்மை 13-Dec-2025 2:49 pm
அருமை கடை ---கடைசியா ? 13-Dec-2025 11:07 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2025 5:57 pm

பேர்புகழ் எல்லாமும் பெற்றிட வேண்டும்நான்
ஊர்உலகம் என்னை உயர்த்தியே பேசவேண்டும்
கார்பங் களாவுடன் கைநிறையக் காசுவேண்டும்
நேர்வழி யில்சென்றே நான்அடைய வேண்டுமிதை
பார்ஓர்நாள் காட்டுவேன்நான் பெற்று

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2025 5:57 pm

பேர்புகழ் எல்லாமும் பெற்றிட வேண்டும்நான்
ஊர்உலகம் என்னை உயர்த்தியே பேசவேண்டும்
கார்பங் களாவுடன் கைநிறையக் காசுவேண்டும்
நேர்வழி யில்சென்றே நான்அடைய வேண்டுமிதை
பார்ஓர்நாள் காட்டுவேன்நான் பெற்று

மேலும்

கவின் சாரலன் - கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2025 6:45 am

1. கவிஞன் என்பவன் யார்?


2. கவிதை என்பது எது?

3. கவிதையின் பிரிவுகள் யாது?

4. எக்கவிதை வாசகர் உள்ளதை கவர்ந்திருக்கும்?

மேலும்

கவிஞன் என்பவன் மேலே படத்திலிருக்கும் கவியரசர் கண்ணதாசன் வள்ளுவன் கம்பன் புகழேந்தி பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி நீங்கள் நான் என்று எழுத்திச் சென்றால் பட்டியல் நீளும் கணினி வலை யுகத்தில் யார் கவிஞன் இல்லை ? கவிதை என்பது எது? -----எழுதுவதெல்லாம் கவிதைதான் உள்ளத்தை எது கவர்ந்து இழுக்குதோ அது உண்மைக் கவிதை கவிதையின் பெரும் பிரிவு தற்போது யாப்பு சார் இலக்கண கவிதை யாப்பு சாரா புதுக்கவிதை அல்லது உரைக்கவிதை பாரதியின் வசன கவிதையிலிருந்து பிறப்பெடுத்தது இதன் தோற்றம் வளர்ச்சியை வல்லிக்கண்ணன் ஆய்ந்து நூல் வடிவில் தந்திருக்கிறார் யாப்புக் கவிதை பா பாவினம் என்று இருவகைப்படும் பா ---ஆசிரிப்பா வெண்பா வஞ்சிப்பா கலிப்பா இந்நான்கு பா க்கள் ஒவ்வொற்றிற்கும் பல பாவினங்கள் உண்டு பா விதிகள் தளர்த்தப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டவை பாவினங்கள் . தொல்காப்பியம் இவை பற்றி கூறும் நூல் 12-Dec-2025 9:50 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2025 11:32 pm

1.கனவுகள் ஏன் வருகிறது ?

2.பகல் கனவு பலிக்காது என்பார்கள்

3.அப்படியானால் இரவுக் கனவு பலிக்குமா

4.கனவில் ஓட முடிவதில்லை ஏன் ?

5.கனவுகள் கருப்பு வெள்ளையிலா
அல்லது கலரில் வருகிறதா உங்களுக்கு

6.கனவு பற்றி மேற்கு கிழக்கு புத்தகங்கள்
என்ன சொல்கிறது ?

மேலும்

தங்களது கருத்தை அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி 10-Dec-2025 6:18 pm
ஆம் இங்கே சக பயணிகள் அதிகம் இல்லை தங்களைப்போல் படித்தோர் கருத்து நல்குவது மகிழ்ச்சி தருகிறது 10-Dec-2025 9:19 am
நன்றி நண்பரே நமது கருத்துப் பயணம் தொடரட்டும் 10-Dec-2025 6:07 am
உளவியலின் தந்தை சொல்வதை ஏற்றுக் கொள்வது தானே சரி 10-Dec-2025 6:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (406)

Akilan

Akilan

பேய்க்கரும்பன்கோட்டை
சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (407)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (416)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே